தாலி எப்படி வந்தது ?

Published By: Ponmalar

15 Nov, 2022 | 11:22 AM
image

ண்டைய காலத்தில் ஒரு திருமணத்தின் முக்கியமான சம்பிரதாயம், தாலி கட்டுவதாக இன்று போலவே இருந்து வந்திருக்கிறது.

ஆனால், அந்நாளில் ஒரு பனை ஓலையை மடித்து, அதனுள் நூல் கோர்த்து, அதை மணமகன், மணமகள் கழுத்தில் கட்டுவான். 

இந்தத் தாலியை ‘தால பத்திரம்’ என்று அழைத்தார்கள். நாளடைவில் தால பத்திரமே தாலியாகிவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்