வலைகளை இழுத்துக்கொண்டிருந்த 15 மீனவர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை ( நவ.14) இடம்பெற்றுள்ளது.
உடப்பு புனப்பிட்டிய, பரிபாடு பகுதியில் வலைகளை இழுத்துக்கொண்டிருந்தபோதே 15 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிபாடு கடற்கரையில் உழவு இயந்திரத்தின் மூலம் வலையை இழுத்துக் கொண்டிருந்தபோதே தம்மை மின்னல் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கியதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த அதிர்ச்சியடைந்து உடப்பு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM