வறிய குடும்பத்துக்கும் உதவும் வகையில் 'கதிரவன் அறக்கட்டளை' ஆரம்பம் !

Published By: Digital Desk 2

14 Nov, 2022 | 03:25 PM
image

வறிய குடும்பத்துக்கும் மாணவர்களுக்கும் உதவி வழங்கும் வகையில் கதிரவன் அறக்கட்டளையை நாவலப்பட்டி இளைஞர்கள் ஒன்றிணைத்து, மு.பிரபாகர் பாபு தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ.13) ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் அப்பகுதி பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கதிரவன் அறக்கட்டளை ஆரம்பித்தமை குறித்து தலைவர் மு.பிரபாகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். 

அதில்,

1. பாடசாலை வறிய மாணவர்களை இனங்காணல்

2. பாடசாலை மாணவர்கள் பயிற்சி பட்டறைகளை நடத்துதல் 

3.தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தால் 

இன்னும் பல விடயங்களை மேற்கொள்வதற்கு கதிரவன் அறக்கட்டளை ஆரம்பிக்கபட்டது  எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08