நிர்த்தனா நடனக் கல்லூரியின் அதிபர் கலைமாமணி ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதாசனின் மாணவியும் திரு. திருமதி. கமல் கோபால் ஐயர் தம்பதிகளின் புதல்வியுமான அதிதி ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் 5ஆம் திகதி சனிக்கிழமை மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவியின் நடனத்தோற்றத்தையும் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட இந்திய தூதரக சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் ரேவந் விக்ரம் சிங், சிறப்பு அதிதி அஞ்சலிக்கா சித்திரசேன மெல்வானி, மாணவியின் பொற்றோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM