(ப.பன்னீர்செல்வம்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் மலேஷியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இரண்டு தினங்கள் ஜனாதிபதியும் குழுவினரும் மலேசியாவில் தங்கியிருப்பார்கள் என்றும் தெரியவருகிறது.
இதன்போது மலேசியத் தலைவர்கள் பலரை சந்தித்து ஜனாதிபதி உரையாடவுள்ளார். இரு தரப்பு நட்புறவு மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM