இலங்கையின் தென்கிழக்கு திசையில் காணப்படும் வளிமண்டல குழப்பநிலை குறைந்த தாழமுக்க வலயமாக மாற்றமடைந்துள்ளது.
இதனால் நாட்டின் பல பிரதேசங்களில் பெய்யும் மழையானது இன்றும் தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், கிழக்கு, சப்ரகமுவ, வடக்கு, வட மத்திய, தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM