நேபாளத்தில் கிழக்குபகுதியான பனோட்டி பகுதியில் அதிகாலையில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது.
குறித்த பூமியதிர்ச்சி 5.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பூமியதிர்ச்சி இன்று அதிகாலை 5.05 மணிக்கு காத்மாண்டுவிலிருந்து 131 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பூமியதிர்ச்சி இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் உணரப்படதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM