இலங்கை பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் ‘சக்கர வியூகம்’ எனும் பல்சுவை கதம்ப நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு நிலைய பொருப்பாளர் பிரம்மகுமாரி லேகா ‘வீழ்வதிலும் எழுவதிலும் வீறுகொள்ளும் மானிடம்’ எனும் கருப்பொருளில் உரையாற்றினார்.
இத்துடன் நிகழ்வில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM