இன ஐக்கியத்துக்கான விசேட தானம் வழங்கும் பிரித் பாராயணம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆரியகுளம் நாக விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நட்ராஜ், வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டு தானத்தினை வழங்கிவைத்தனர்.
மேலும், மீகஹஜந்துர சிறிவிமல தேரர், படைப் பிரிவுகளின் உயரதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், சர்வமத தலைவர்கள், பெளத்த துறவிகள் என பலர் இதில் அங்கம் வகித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM