துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  பற்றிய  தகவல் தருபவர்களுக்கு பணப்பரிசில் 

Published By: Ponmalar

27 Nov, 2016 | 04:58 PM
image

(க.கமலநாதன்)

குருநாகல் பகுதியில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் சுட்டு கொலை செய்த குற்றத்தின் பேரிலும் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்கள் உதவியை கோரியுள்ளனர்.

இம்மாதம் 15 ஆம் திகதியன்று குருணாகல் மாஸ்பொத பகுதியில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும்  இவர்கள் மூவரையும் அறிந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பிலான தகவல்களை அறியத் தருபவர்களுக்கு பணப்பரிசில் வழங்க தயாராக உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

எனவே குறிந்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு அவர்களின் படங்களையும் அது தொடர்பில் அறிவதற்கான தொலை பேசி இலக்கங்களையும் பொலிஸ் ஊடகப்பிரிவினல் அறிவித்துள்ளனர். 

அதற்கமைய 011 2451633, 011 2451631,071 8592604,077 2001021 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08