(க.கமலநாதன்)
மங்களராம விகாராதிபதியை நேரில் சந்தித்து அவரின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பொதுபசேனா அமைப்பு உட்பட பிக்குகள் குழுவொன்று மட்டக்களப்பிற்கு செல்லவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கேசரிக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில்,
அண்மைய நாட்களில் மட்டக்கள்பு மங்களராம விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரர் மட்டகளப்பிலுள்ள தமிழ் மக்களுடன் முறன்படுகின்றமையினையும் அரச அதிகாரிகளுடன் முறன்படுவதையும் அவதானிக்க முடிந்தது எனவே அவரை சந்திப்பதற்கே நாங்கள் மட்டு. நகருக்கு செல்லவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM