எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்கள் என்பன எழுதப்பட்டும் தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும் வீதியோரங்களில் வீசப்பட்டும் இன்று காணப்படுகின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
விஸ்வமடுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஐம்பதிற்கு மேற்பட்டவை யு35 பாதையில் வீசப்பட்டுள்ளன.
அத்துடன் வட்டக்கச்சி சந்தையில் உள்ள விளம்பரப் பலகை மற்றும் தார் வீதிகளிலும் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் மாவீரர்நாள் தொடர்பான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM