'ஒவ்வொரு தோட்டத் தொழிலாளிக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற தலைப்பில் இலங்கை பெருந்தோட்ட சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 4) கொழும்பில் அமைந்துள்ள கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் இலங்கை பெருந்தோட்ட சங்கத்தின் தலைவர் சேனக அலவத்தேகம உரையாற்றுவதையும், அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் லலித் ஒபேசேகர, பிரதித்தலைவர் டி.ஜே.ரத்வத்த, ஊடகப் பேச்சாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM