மான் வேட்டைக்கு சென்ற ஐவர் சிக்கினர்

Published By: Raam

27 Nov, 2016 | 01:12 PM
image

அம்பாந்தோட்டையில் இரண்டு மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அம்பாந்தோட்டை வனவிலங்கு காரியாலயத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றுவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 5 பேரிடமிருந்த இரு மான்களின் இறைச்சி வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் குறித்த பிரதேச வாசிகள் என்பதோடும், அவர்கள் இன்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17