அம்பாந்தோட்டையில் இரண்டு மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அம்பாந்தோட்டை வனவிலங்கு காரியாலயத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றுவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 5 பேரிடமிருந்த இரு மான்களின் இறைச்சி வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் குறித்த பிரதேச வாசிகள் என்பதோடும், அவர்கள் இன்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM