6 மாணவிகள் துஷ்பிரயோகம் : சந்தேகநபர் மனைவியுடன் பொலிஸில் சரண் !

Published By: Digital Desk 5

05 Nov, 2022 | 10:22 AM
image

கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள  பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 6 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதாக கூறப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர்  சரணடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த துஷ்பிரயோகம் பல நாட்களாக இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். 

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை  (4 ) காலை தனது மனைவியுடன் கெக்கிராவ பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04