ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிவர்த்தி செய்வார் என நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதம் ஒன்றை ஜனாதிபதி அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எமது படைவீரர்களை பாதுகாக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM