பாணந்துறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்கள் நச்சு புகையினை சுவாசித்து சுகவீனமடைந்த நிலையிலேயே இன்று (02) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Update
பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவுகளில் கல்வி பயிலும் 54 மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் குப்பை மேட்டுக்கு தீ வைத்ததால் எழுந்த நச்சுப் புகை மூட்டம் காரணமாக மாணவர்கள் நோய்வாய்ப்பட்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தையறிந்து பெற்றோர் பாடசாலைக்குச் செள்று ஏனைய மாணவர்களை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM