பாணந்துறையில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 3

02 Nov, 2022 | 01:59 PM
image

பாணந்துறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த  மாணவர்கள் நச்சு புகையினை சுவாசித்து சுகவீனமடைந்த நிலையிலேயே இன்று (02)  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Update

பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின்  ஆரம்ப பிரிவுகளில் கல்வி பயிலும்  54  மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் குப்பை மேட்டுக்கு தீ வைத்ததால் எழுந்த  நச்சுப்  புகை மூட்டம் காரணமாக  மாணவர்கள்  நோய்வாய்ப்பட்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள்  அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தையறிந்து பெற்றோர் பாடசாலைக்குச் செள்று ஏனைய மாணவர்களை தமது   வீட்டுக்கு அழைத்துச்  சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49