நான்கு கொலைக் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கலுபான, மீடியாகொட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்படும் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் மீடியாகொட, பெத்தேகம மற்றும் ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM