ஏறாவூர் கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்களை காணவில்லை  

Published By: MD.Lucias

25 Nov, 2016 | 09:43 PM
image

ஏறாவூர், புன்னைக்குடா கடலில் இன்று    மாலை  நீராடச் சென்ற மாணவர்கள் மூவர் நீரில் காணாமல்போன வேளையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப் பிரிவு மாணவர்களான ஏறாவூரைச் சேர்ந்த பர்ஹான் மற்றும் பங்குடாவெளி பகுதியைச் சேர்ந்த சிவா ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்ட அக்ரம் எனும் மாணவன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

காணாமல் போனோரை தேடும் பணியில் கடற்படை மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

-அப்துல் கையூம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47