ஏறாவூர், புன்னைக்குடா கடலில் இன்று மாலை நீராடச் சென்ற மாணவர்கள் மூவர் நீரில் காணாமல்போன வேளையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப் பிரிவு மாணவர்களான ஏறாவூரைச் சேர்ந்த பர்ஹான் மற்றும் பங்குடாவெளி பகுதியைச் சேர்ந்த சிவா ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
உயிருடன் மீட்கப்பட்ட அக்ரம் எனும் மாணவன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
காணாமல் போனோரை தேடும் பணியில் கடற்படை மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
-அப்துல் கையூம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM