விபசார நிலையம் சுற்றிவலைப்பு ; மூவர் கைது

25 Nov, 2016 | 07:15 PM
image

ஆயர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நீர்கொழும்பு குடாபாடுவ பிரதேசத்தில் இயங்கி வந்த விபாசார நிலையத்தை சுற்றிவளைத்து அந்த நிலையத்தின் முகாமையாளரான பெண்ணையும் அங்கு தங்கியிருந்த மேலும் மூன்று பெண்களையும் நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள முகாமையாளரான பெண் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்டுள்ள ஏனைய பெண்கள் பொலன்னறுவை, மெல்சிறிபுர, தெமங்ஹந்திய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31