ஆயர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நீர்கொழும்பு குடாபாடுவ பிரதேசத்தில் இயங்கி வந்த விபாசார நிலையத்தை சுற்றிவளைத்து அந்த நிலையத்தின் முகாமையாளரான பெண்ணையும் அங்கு தங்கியிருந்த மேலும் மூன்று பெண்களையும் நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள முகாமையாளரான பெண் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்டுள்ள ஏனைய பெண்கள் பொலன்னறுவை, மெல்சிறிபுர, தெமங்ஹந்திய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM