போலி ஆவணங்கள் தயாரித்த இருவர் கைது

Published By: Vishnu

30 Oct, 2022 | 07:07 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு - பொரளை  பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்த இருவர் 29 ஆம் திகதி சனிக்கிழமை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 47 மற்றும் 64 வயதுடைகளுடைய, கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

போலிப் பிறப்பு சான்றிதழ்கள், கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள்,  திறந்த பல்கலைக்கழக சான்றிதழ்கள்,  மாணவர்களின் செயல்திறன் குறிக்காட்டிகள்,  நீர் கட்டண சீட்டு , வங்கி அனுமதி சீட்டுகள்,  சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் என்பன அச்சிடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதன்போது போலி இறப்பர் முத்திரைகள், போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணினிகள் ஆகியவையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50