(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு - பொரளை பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்த இருவர் 29 ஆம் திகதி சனிக்கிழமை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 47 மற்றும் 64 வயதுடைகளுடைய, கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
போலிப் பிறப்பு சான்றிதழ்கள், கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள், திறந்த பல்கலைக்கழக சான்றிதழ்கள், மாணவர்களின் செயல்திறன் குறிக்காட்டிகள், நீர் கட்டண சீட்டு , வங்கி அனுமதி சீட்டுகள், சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் என்பன அச்சிடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இதன்போது போலி இறப்பர் முத்திரைகள், போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணினிகள் ஆகியவையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM