பம்பலப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியொன்றில் திடீரென தீப்பரவியதில், முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் தீப்பற்றிய போது பெண்ணொருவரும், குழந்தையொன்றும் இருந்துள்ளது.
எவ்வாறாயினும் அவர்கள் விரைவாக செயற்பட்டதன் மூலம் குறித்த இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீப்பற்றிய முச்சக்கரவண்டியின் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் குறித்த முச்சக்கரவண்டி முற்றாக தீப்பற்றியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM