முச்சக்கர வண்டி- பஸ் மோதி விபத்து ; பெண் ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 5

29 Oct, 2022 | 12:18 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எல்லா பதுல்ல- பண்டாரவெல பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எல்லா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த பஸ் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி, பெண் ஒருவர் மற்றும் மற்றொரு நபரும் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய, மடுல்சீம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்  தொடர்பில் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38