மதவாச்சியில் 2 ஆயிரத்து 634 ஜெலட்நைட் குச்சிகள், ஆயிரத்து 922 டெட்டநேட்டர்கள் மற்றும் வெடி மருந்து என்பவற்றுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதவாச்சி - இசின்பெஸ்கல பகுதியில் கற்குழியில் இருந்து வெடிப்பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான உபகரணங்களுடன் 2 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களிடம் இருந்து ஜெலட்நைட் குச்சிகள், டெட்டநேட்டர்கள் மற்றும் வெடி மருந்து என்பன கடற்படை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM