(எம்.வை.எம்.சியாம்)
அம்பாறை - தெஹியத்தகண்டி பிரதேசத்தில் மஹியங்கனை- பொலன்னறுவை பிரதான வீதியில் மஹியங்கனை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் வேக்ககட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த வேனை செலுத்திச் சென்ற நபர், அதில் பயணித்த மேலும் நால்வர் மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த இருவர் உட்பட அனைவரும் தெஹியத்த கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் வேனை செலுத்திச் சென்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்வர் 51 வயதுடைய புருத்தகஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் தெஹியத்தகண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM