முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்தின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவே உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அளவுகடந்த அன்பும் அக்கறையும் உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ விமல் வீரவன்ச, உதய கம்மன்பிலவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான நெருக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலத்தை சீரழித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM