இன்றைய தினமும் நாட்டில் அவ்வப்போது இலேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் மேல், வட, வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இலேசான மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறது. இதன்போது பலத்த காற்றும் வீசக்கூடும்.
அந்த வகையில் கடற்பரப்பு பிரதேசங்களில் வடமேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்துக்கு பலத்த காற்று வீசக்கூடும்.
காலியில் இருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கரையோர பிரதேசங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்துடன் அதிக காற்று வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM