முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் அதிமுக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஊவாமாகாண சபைக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு மறியல் போராட்டம் இடம்பெற்றது.
குமார் குணரத்தினத்தின் குடியுரிமையைப் பெற்றுக்கொடு! சட்டத்துக்கு மறைந்து செயற்படும் அடக்குமுறையை நிறுத்து! பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் அகற்று! காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டவர்களை வெளிப்படுத்து! இ போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- செல்வராஜா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM