சாரதிகளுக்கெதிராக விதிக்கப்படும் தண்டப்பணத்திலிருந்து அரசாங்கம் வருமானம் தேடவில்லை ; ரவி

Published By: Ponmalar

24 Nov, 2016 | 12:11 PM
image

சாரதிகளுக்கெதிராக விதிக்கப்படும் தண்டப்பணத்திலிருந்து அரசாங்கம் வருமானம் பெறவேண்டிய தேவையில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்கினை மீறும் சாரதிகளுக்கெதிராக விதிக்கப்படவுள்ள 7 விதமான குற்றங்களுக்கான குறைந்தபட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபா தொடர்பில்  எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது.

எவ்வாறாயினும் குறித்த 7 குற்றசாட்டுகளை தவிர்த்து ஏனைய குற்றங்களுக்கான தண்டப்பணம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58