வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

Published By: Vishnu

19 Oct, 2022 | 09:42 PM
image

K.B.சதீஸ் 

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டமானது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல், நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றம் உட்பட  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் வன்னி பிராந்தியத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இவ் போராட்டத்தின் போது அரசே மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமைப்படுத்து , அரசே மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடாத்து , தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் – நில – வீட்டு உரிமையை உறுதி செய் , வானத்தில் வட்டமிடும் விலைவாசியை – மக்களுக்கு கிட்டவாக கொண்டு வா ,கிழக்கு வடக்கில் மத இனவாத நோக்கிலான தொல்பொருள் தேடுதல்களை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04