(சசி)
பொலன்னறுவையில் பல சுற்றூலா தளங்களுக்கும் செல்லும் வீதியிற்கு அருகில் அமைந்திருக்கும் மணிக்கூட்டு கோபுரம் இயங்காமல் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மணிக்கூட்டு கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு செல்லும் வீதியின் முன்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாக இந்த மணிக்கூடு ஒரே நேரத்தையே காட்டியவண்ணம் உள்ளதாக அங்கு இருக்கும் கிராமவாசிகள் மற்றும் வாகன சாரதிகளும் தெரிவித்துள்ளனர் .
மிகவும் பிரசித்தி வாய்ந்த 1000 கால் மண்டபம் மற்றும் பல சுற்றுலா மையமாக உள்ள இந்த இடத்தில் இதை சீர் செய்வதற்கு நேரம் கிடைக்க வில்லையா ?
ஜனாதிபதி அவர்களே இது உங்களின் கவனத்திற்கு நல் ஆட்சியின் நம்பக தன்மையா இது ?
என மக்கள் கேள்வியெழுப்புவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM