ஜனாதிபதி ஊரின் மணிக்கூட்டு கோபுரத்தின் அவல நிலை !!

Published By: Raam

24 Nov, 2016 | 08:44 AM
image

(சசி)

பொலன்னறுவையில் பல சுற்றூலா தளங்களுக்கும் செல்லும் வீதியிற்கு அருகில்  அமைந்திருக்கும் மணிக்கூட்டு கோபுரம் இயங்காமல் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மணிக்கூட்டு கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  வீட்டுக்கு செல்லும் வீதியின்  முன்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக இந்த மணிக்கூடு ஒரே நேரத்தையே காட்டியவண்ணம் உள்ளதாக அங்கு இருக்கும் கிராமவாசிகள் மற்றும்  வாகன  சாரதிகளும் தெரிவித்துள்ளனர் .

மிகவும் பிரசித்தி வாய்ந்த 1000 கால் மண்டபம் மற்றும்  பல  சுற்றுலா மையமாக உள்ள இந்த  இடத்தில் இதை சீர் செய்வதற்கு நேரம் கிடைக்க வில்லையா ?

ஜனாதிபதி அவர்களே  இது உங்களின் கவனத்திற்கு நல் ஆட்சியின் நம்பக தன்மையா இது ?

என மக்கள் கேள்வியெழுப்புவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51