கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரில் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
எயார் மார்ஷல் கபில ஜயம்பதி விமானப்படை தளபதியாக பதவியேற்றதற்கு பிறகு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இடம்பெறும் முதலாவது உத்தியோக சந்திப்பாகும்.
குறித்த சந்திப்பின் போது இருதரப்புக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், ஞாபகார்த்த சின்னங்களும் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM