மின்குமிழை மாற்ற ஏணியில் ஏறியவர்  சறுக்கி விழுந்து மரணம் : காத்தான்குடியில் பரிதாபம்

23 Nov, 2016 | 03:43 PM
image

மட்டக்களப்பு,  புதிய காத்தான்குடி   பகுதியில் மின்குமிழை மாற்றுவதற்காக ஏணியில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

4 பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா முஹம்மது ஹனீபா (வயது 47) என்ற குடும்பஸ்தரே மரணித்தவராவார்.

இவர் தனது வீட்டிலுள்ள செயலிழந்த மின்குமிழை மாற்றுவதற்காக ஏணியில் ஏறியபோது சறுக்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43