வறக்காப்பொலயில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
வறக்காப்பொல – தும்மலியத்த பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை மாலை (14) மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டவர்களில் ஒருவரான 50 வயதுடைய தந்தையார் நேற்று மீட்கப்பட்டு வறக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
இந்நிலையில், அவரின் மனைவியான பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களின் 24 வயதான மகனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தப் பெண்ணின் இரண்டாவது மகன் மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்ற வேளையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சிறுவன் தற்போது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM