வீட்டின் மீது மண்மேடு விழுந்ததில் மூவர் மாயம் : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

14 Oct, 2022 | 08:44 PM
image

வறக்காப்பொல – தும்மலியத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இச் சம்பவத்தில் காயமடைந்த 50 வயதான நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருவதால் மண் சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சாந்தியங்கள் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், நிலவும் கடும் மழை காரணமாக அங்குருவெல்ல வறக்காப்பொல வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் உள்ள தும்பலியத்த பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் வீடொன்றில் சிக்குண்ட 3 பேரை மீட்கும் பணியில் இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய 8 ஆவது சிங்க படையணியின் படையினர் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர். 

இதுவரையில் குடும்பத்தினரின் ஒருவரை (தந்தை) மீட்டு வறக்காப்பொல வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதுடன் ஏனையவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19