முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.
இவர் இன்று காலை 10 மணியளவில் நிதிமோடி விசாரணைப்பிரிவில் அஜராகியுள்ளார்.
அமைச்சரவை அனுமதியில்லாமல் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி விசாரணை பிரிவில் பிரசன்னமாகியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM