(சேனையூர் நிருபர்)
வைத்தியர் த. ஜீவராஜின் 'தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு' என்ற வரலாற்று ஆய்வு நூல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜே. ஸ்ரீபதியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ், சிறப்பு விருந்தினராக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி. பிரேமானந் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் வெளியீட்டுரையினை கலாபூஷணம் வே. தங்கராசா, அறிமுக உரையினை கலாநிதி இ. ஸ்ரீ ஞானேஸ்வரன், நூல் தொடர்பான கருத்துரையினை சற்குணம் சத்யதேவன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். அத்துடன் கவிஞர் தில்லைநாதன் பவித்திரன் நிகழ்வை தொகுத்து வழங்க இருக்கிறார்.
வரலாற்று ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM