(எம்.மனோசித்ரா)
எகிப்தில் இடம்பெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னன் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.
குறித்த மாநாடு நவம்பர் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தள ஊடகமொன்று வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் சார்ள்ஸ் மன்னன் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பக்கிங்ஹாம் மாளிகை கடந்த 2 ஆம் திகதி அறிவித்திருந்தமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற மாநாட்டில் அதன் தலைவரும் மற்றும் பிரித்தானிய பிரதமருமான லிஸ் ஸ்ரஸ்ட் இன் அமைச்சரவை அங்கத்தவரான ஆலோக் ஷர்மா , மன்னன் சார்ள்ஸ் இம்முறை மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறிருப்பினும் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM