காரைதீவில் கைக்குண்டு மீட்பு 

Published By: Priyatharshan

23 Nov, 2016 | 09:34 AM
image

(சசி)

அம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக  நிலத்தை தோண்டியபோது கைக்குண்டு  ஒன்றை மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள கந்தசாமி  கோயில் வீதி புனரமைப்புக்கான திட் டம் தொடர்பான விளம்பரப் பலகையை நாட்டுவதற்க்காக வீதியின் அருகில் தோண்டும் போதே இக் குண்டு மீட்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் இதனை பார்வையிட்டு குண்டை மீட்பதற்கு பொத்துவில் அறுகம்பையில் உள்ள குண்டு மீட் க்கும்  விசேட அதிரடி படையினரை வரவழைத்துள்ளனர்.

இது தொடர்ப்பன மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38