(சசி)
அம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள கந்தசாமி கோயில் வீதி புனரமைப்புக்கான திட் டம் தொடர்பான விளம்பரப் பலகையை நாட்டுவதற்க்காக வீதியின் அருகில் தோண்டும் போதே இக் குண்டு மீட்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் இதனை பார்வையிட்டு குண்டை மீட்பதற்கு பொத்துவில் அறுகம்பையில் உள்ள குண்டு மீட் க்கும் விசேட அதிரடி படையினரை வரவழைத்துள்ளனர்.
இது தொடர்ப்பன மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM