வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்கிசை பரி. தோமாவின் கல்லூரியில் மொழிகள் தினமானது கடந்த சனிக்கிழமை (ஒக் 8) காலை 8.30 மணிக்கு பாடசாலை அரங்கில் கொண்டாடப்பட்டது.
குறித்த கல்லூரியின் இடைநிலை வகுப்பு மாணவர்களது மொழித் திறமைகளையும், கலை திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் இடம்பெற்ற இம்மொழிகள் தினத்தில் கையெழுத்துப் பிரதி வெளியீடு, இலக்கிய உரை, நடனம், குழுப்பாடல், நாடகம் முதலானவை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி அறிவிப்பு மற்றும் கலவையில் நிகழ்த்தப்பட்டன.
இதன்போது நாடகப்பள்ளி இயக்குநர் பா.நிரோஷனின் நெறியாள்கையில் தமிழ் மாணவர்களால் மேடையேற்றப்பட்ட ‘பறம்பு நிலம்' நாடகமானது சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறு நிலமான பறம்பு தேசத்தை சிறப்புடன் ஆட்சி செய்த சிற்றரசன் பாரியை வஞ்சகத்தால் வீழ்த்திய வரலாற்று இலக்கிய கதையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM