மேடையேறிய 'பறம்பு நிலம்' நாடகம்

Published By: Nanthini

12 Oct, 2022 | 04:06 PM
image

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்கிசை பரி. தோமாவின் கல்லூரியில் மொழிகள் தினமானது கடந்த சனிக்கிழமை (ஒக் 8) காலை 8.30 மணிக்கு  பாடசாலை அரங்கில் கொண்டாடப்பட்டது. 

குறித்த கல்லூரியின் இடைநிலை வகுப்பு மாணவர்களது மொழித் திறமைகளையும், கலை திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் இடம்பெற்ற இம்மொழிகள் தினத்தில் கையெழுத்துப் பிரதி வெளியீடு, இலக்கிய உரை, நடனம், குழுப்பாடல், நாடகம் முதலானவை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி அறிவிப்பு மற்றும் கலவையில் நிகழ்த்தப்பட்டன.  

இதன்போது நாடகப்பள்ளி இயக்குநர் பா.நிரோஷனின் நெறியாள்கையில் தமிழ் மாணவர்களால் மேடையேற்றப்பட்ட ‘பறம்பு நிலம்' நாடகமானது சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறு நிலமான பறம்பு தேசத்தை சிறப்புடன் ஆட்சி செய்த சிற்றரசன் பாரியை வஞ்சகத்தால் வீழ்த்திய வரலாற்று இலக்கிய கதையை அடிப்படையாகக் கொண்டு  நிகழ்த்தப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56