மிரிஹானவில் தீ விபத்தில் முதியவர் பலி

Published By: Digital Desk 3

11 Oct, 2022 | 04:04 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மிரிஹான பிரதேசத்தில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை தொகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மிரிஹான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டுமானப் பொருட்கள்  விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.

பொலிஸார் மற்றும் மாநகரசபை தீயணைக்கும் குழுவினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு காவலாளியாக தொழில் புரிந்த முதியவர் ஒருவரே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 63 வயதுடையவராவார். தீப் பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22