நேபாள நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு (61) கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு திடீர் உடல் நலக் குறைவால் 2 நாட்களுக்கு முன்பு காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்த நிலையில் வைத்தியர்கள் கொவிட் பரிசோதனை செய்தனர்.
இதில் பித்யா தேவிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளதால் கவலையளிக்கும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படாது என மருத்துவர்கள் நம்பிக்கையும் தெரிவித்து உள்ளனர்.
எனினும் இன்னும் சில நாட்களுக்கு அவர் வைத்தியர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் வைத்தியர் காஃப்லே தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM