கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பாலம் தீப்பிடித்து எரிவதையும் பாலத்தின் ஒரு பகுதி கடலில் இடிந்து விழுவதையும் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
பாலத்தில் இருந்த எரிபொருள் தாங்கி தீப்பிடித்து எரிவதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பாலம் ஐரோப்பாவிலேயே மிக நீளமானது. மற்றும் கிரிமியாவை ரஷ்யாவின் போக்குவரத்துடன்இணைக்கிறது.
குறித்த பாலம் 2018 ஆம் திறக்கப்பட்டது.
தீ விபத்து காரணமாக ரஷ்யா- கிரிமியாவிற்கு இடையிலான் வீதி போக்குவரத்து மற்றும் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM