மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட 18 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

06 Oct, 2022 | 02:01 PM
image

தெற்கு மெக்சிகோவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அந்நகரத்தின் மேயர் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குரேரோ மாகாணத்தில் உள்ள டோட்டோலாபானில் இந்த தாக்குதல் நடந்ததாக அரசு வழக்கறிஞர் மிலேனோயோ சாண்ட்ரா லஸ் வால்டோவினோஸ் தெரிவித்தார். 

மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார். தொலைதூர நகரமானது மெக்சிகோவின் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றான டேரா கலிண்ட்டியில் உள்ளது. இது பல போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் சர்ச்சைக்குரிய பகுதியாக தெரிவிக்கப்படுகிறது. 

மெக்சிகோவில் பொது அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் அசாதாரணமானது அல்ல என்றாலும், ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரின் பாதுகாப்பு உத்தி கடுமையாக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17