மேற்கு ஆப்பிரிக்க உணவகமொன்றில் பெண்ணொருவரால் வாங்கிய உணவொன்றில் இருந்து ஆணுறுப்பு வடிவுடைய இறைச்சி துண்டொன்று கிடைத்தமையாலட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் வாங்கிய குறித்த உணவை உட்கொள்ளும் போது , அதனுடன் கிடைக்கப்பெற்ற சூப் வகையொன்றில் இருந்து ஆணுறுப்பு வடிவிலான இறைச்சி துண்டு இருந்துள்ளது.
பின்னர் குறித்த பெண் இது தொடர்பில் உணவகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதோடு,குறித்த பெண் அந்த இறைச்சி துண்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளார்.
எவ்வாறாயினும் , குறித்த இறைச்சி துண்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருந்து, அது மனிதர்களின் ஆணுறுப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உணவகத்தில் இறைச்சி சமைக்கும் போது இவ்வாறு உருமாற்றம் அடைந்திருக்காலாம் என உணவக சமையற்காரர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM