சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அறிமுகப்படுத்தப்பட்டதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று இரவு முதல் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைகள் 2.5 சதவீதம் உயர்த்தப்போவதாகதொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதிய கட்டணங்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM