(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
அரச கணக்குகள் பற்றிய கோப் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அரச கணக்குகள் பற்றிய குழு இன்று முதல் தடவையாக பாராளுமன்ற வளாகத்தில் கூடியது. இதன்போது இதன் போதே அதன் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசிம் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய அரச கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிமை நியமிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளும் கட்சி பிரதமகொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM