சிறுவர் தினத்தன்று மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம்

Published By: Digital Desk 3

05 Oct, 2022 | 11:24 AM
image

உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அன்றையதினம் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 508,377 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக சிறுவர் தினமான ஒரே நாளில் ஏனைய அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக விலங்கியல் திணைக்கள நிர்வாகம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று (4) அறிவித்தது.

அதன்படி, பின்னவல யானைகள் சரணாலயத்தில் 947,000 ரூபாவும், பின்னவல சரணாலயத்தில் 949,200 ரூபாவும் மற்றும்  ரிதியகம சபாரி பூங்காவில்  856,000 ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

தேசிய விலங்கியல் திணைக்களம் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மிருகக்காட்சிசாலைகளை இலவசமாக பார்வையிட அனுமதித்துள்ள போதிலும், இவ்வளவு அதிக வருமானம் ஈட்டப்படுவது இதுவே முதல் முறை என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகந்தா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19