பேராதனை பல்கலைகழகத்தின் மற்றுமொரு மாணவன் காணாமல்போயுள்ளதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
பொறியல் பீடத்தின் நான்காம் வருட மாணவனே காணாமல்போயுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த மாணவன் காலை 8 மணிக்கு அங்கிருந்து சென்ற பின்னர் திரும்பவில்லை அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலத்சி பெரேரா என்ற 25 வயது மாணவன் தான் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் சில காலம் பல்கலைகழக வளாகத்திலிருந்து விலகியிருக்க விரும்புவதாகவும் கடிதமொன்றை எழுதியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனேமுல்லவை சேர்ந்த மாணவரே காணாமல்போயுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM