பேராதனை பல்கலைகழகத்தின் மற்றுமொரு மாணவன் காணாமல் போயுள்ளார் !

Published By: Digital Desk 5

04 Oct, 2022 | 11:44 AM
image

பேராதனை பல்கலைகழகத்தின் மற்றுமொரு மாணவன் காணாமல்போயுள்ளதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

பொறியல் பீடத்தின் நான்காம் வருட மாணவனே காணாமல்போயுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த மாணவன் காலை 8 மணிக்கு அங்கிருந்து சென்ற பின்னர் திரும்பவில்லை அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலத்சி பெரேரா என்ற 25 வயது மாணவன் தான் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் சில காலம் பல்கலைகழக வளாகத்திலிருந்து விலகியிருக்க விரும்புவதாகவும் கடிதமொன்றை எழுதியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனேமுல்லவை சேர்ந்த மாணவரே காணாமல்போயுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55