கிளிநொச்சி - கிராஞ்சி சிவபுரம் கிராம மீனவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

04 Oct, 2022 | 11:47 AM
image

கிளிநொச்சி இலவங்குடா கடற் பரப்பில் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு கோரி நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி பூனகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கிராஞ்சி இலவங்குடா கடற் பகுதியில் பாரம்பரிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் அட்டைப் பண்ணைகளை அமைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப் பட்டுள்ள  

கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரம் கிராமத்தில் உள்ள மீனவர்கள் உரிமை கோரி நான்காவது நாளாகவும் நேற்று  திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47